திரு.பராசரன் என்பவர் இந்திய அரசாங்கத்தின் கூடுதல் சொலிசிடர் ஜெனரலாகப் பணி புரிந்து வருகிறார் .திரு.கோபாலன் என்பவர் தமிழ்நாடு அரசின் நீதித்துறையில் ஏதோ ஒரு பெரிய பதவியை வகிக்கிறார் ..இருவரும் பிறப்பால் ஸ்ரீவைஷ்ணவர்கள்.பராசரன் அஹோபில மடத்து சிஷ்யர்,VT கோபாலன் கோயிலண்ணன் சிஷ்யர்.பராசரன் சுப்ரீம் கோர்டில் கீழ்த்தட்டு மக்களுக்காக வாதாடியவர்,காலங்காலமாக மேல்தட்டு மக்கள் கீழ்த்தட்டு மக்களை ஒடுக்கிவைத்தனராம்.எனவே பேக்வர்ட் க்ளாசுக்கு இட ஒதுக்கீடு அவசியமாம் .இவர் forward communityயா backward communityயா . VT கோபாலன் [...]
செப்டம்பர் 28th, 2007- க்கானத் தொகுப்பு
ஸ்ரீவைஷ்ணவத் த்ரோகிகள்
Posted in For the Kind attention of Sri Vaishnavas worldwide on செப்டம்பர் 28, 2007 | Leave a Comment »
Anti people bandh
Posted in Everybody's Concern on செப்டம்பர் 28, 2007 | Leave a Comment »
It is ironic that the ruling demons of tamilnadu have called for a statewide bandh on Mon ,Oct 1 to protest against the people to hasten the SSCProject against the wishes of Lakhs of followers of the Hindu faith who believe that the SSCP would damage the Great Raama Sethu , the bridge built [...]
அல்லூரி வேங்கடாத்ரியும் அனந்தாசர்யரின் புதல்வரும்
Posted in Personal on செப்டம்பர் 28, 2007 | Leave a Comment »
அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமியைப் பற்றிய கருத்தரங்கம் ஒன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இதற்குச் செல்வதற்காக ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ க்ருஷ்ணமாச்சாரி (அன ந்தாசார்யரின் புதல்வர்) 10 நாட்கள் முன்னதாகவே ரயில் டிக்கெட் எடுத்து வைத்திருந்தார் .Madras Universityல் சென்ற வாரம் 50% தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன .இவற்றை வங்க்குவதற்காக என் தந்தை 12G பேருந்தில் பீச்சுக்குப் பயணமானார் .யாரோ ஒருவன் இவரை நன்கு நோட்டமிட்டிருப்பான் போலும்.இவர் கையில் வத்திருந்த கைப்பையை வெட்டி அதிலிருந்து 4000 ரூபாய் பணம் [...]


