திரு.பராசரன் என்பவர் இந்திய அரசாங்கத்தின் கூடுதல் சொலிசிடர் ஜெனரலாகப் பணி புரிந்து வருகிறார் .திரு.கோபாலன் என்பவர் தமிழ்நாடு அரசின் நீதித்துறையில் ஏதோ ஒரு பெரிய பதவியை வகிக்கிறார் ..இருவரும் பிறப்பால் ஸ்ரீவைஷ்ணவர்கள்.பராசரன் அஹோபில மடத்து சிஷ்யர்,VT கோபாலன் கோயிலண்ணன் சிஷ்யர்.பராசரன் சுப்ரீம் கோர்டில் கீழ்த்தட்டு மக்களுக்காக வாதாடியவர்,காலங்காலமாக மேல்தட்டு மக்கள் கீழ்த்தட்டு மக்களை ஒடுக்கிவைத்தனராம்.எனவே பேக்வர்ட் க்ளாசுக்கு இட ஒதுக்கீடு அவசியமாம் .இவர் forward communityயா backward communityயா . VT கோபாலன் ராமர் பாலம் இல்லையென்றவர் ,ஏன் ராமர் என்ற ஒருவரே இல்லை என வாதாடியவர் .இவர்கள் பிறப்பால் மட்டுமே அய்யங்கார்கள் ,இவர்கள் இப்படியெல்லாம் நீதிமன்றத்தில் பேசிவிட்டு தத்தம் ஆசார்யர்களைப் பாத பூஜை செய்தால் போதும் இவர்களுக்குப் பாவ மன்னிப்பு கிடைத்துவிடும்.அஹோபில மடம் ஆகட்டும் அண்ணன் திருமாளிகை ஆகட்டும், அவர்களுக்கு வேண்டியது பணம்,பணம் ,அதுவும் ஆயிரங்களோ , லட்சங்களோ அல்ல , கோடிகள் , அது எந்தப்பாவச் செயலின் விளைவாக வந்தது என்பதைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.இப்போதெல்லாம் சன்னியாசிகளுக்குத்தான் பணத்தேவை மிக அதிகமாக இருக்கிறது.தங்கள் செயலால் மேற்சொன்ன இருவருமே சண்டாளர்கள் தான்,ஆம் இவர்களை இதை விட மோசமாகத்தான வர்ணிக்க வேண்டும் , நாகரீகம் கருதி இதற்கு மேலும் கொச்சைப்படுத்த விரும்பவில்லை
ஸ்ரீவைஷ்ணவத் த்ரோகிகள்
செப்டம்பர் 28, 2007 acommoner ஆல்


