Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

அக்டோபர், 2007 க்கான தொகுப்பு

முழு பதிவையும் வாசிக்க »

நேற்று என் பையனுக்கு 5ஆம் வகுப்புக் கணக்கு சொல்லிக்கொடுக்க முயற்சித்தேன். ஆனால் சில கணக்குகளை என்னால் போட முடியவில்லை (HCF , LCM ),இத்தனைக்கும் நான் B.E. படிக்கும்போது பல கஷ்டமான கணக்குகளை (உதாரணத்திற்கு) Laplace Transformation, Fourier transformations ,Integral calculus போன்றவற்றை வெகு சுலபமாகப் போட்டிருக்கிறேன் .பலருக்குச் சொல்லியும் கொடுத்திருக்கிறேன் ,இது ஏன் என்றே எனக்குப்புரியவில்லை .

முழு பதிவையும் வாசிக்க »

எங்கள் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ நிறுவனத்திற்கு தினமும் பல பேர் பல புஸ்தகங்களைக் குறித்து போன் செய்வார்கள் .அதில் சிலர் ” ஸ்வாமி இருக்கிறார்களா” என்று கேட்பர் . “ஸ்வாமி” என்று அவர்கள் குறிப்பிடுவது என் தந்தை க்ருஷ்ணமாசாரி அவர்களை நாங்களும் அவர்கள் ஏதோ ஸம்ப்ரதாய விஷயத்தைப் பற்றி ஸ்வாமியிடம் நேரடியாக பேச விரும்புகிறார்கள் போலிருக்கிறது என் போனை ஸ்வாமியிடம் கொடுத்தால் அவர்கள் சொல்வார்கள் , ” எனக்கு [...]

முழு பதிவையும் வாசிக்க »

நேற்று நான் என் உறவினர் ஒருவர் வீட்டிற்குத் துக்கம் கேட்பதற்காக கோயிலூர் சென்றிருந்தேன் .அது ஒரு சிறிய க்ராமமாதலால் அங்கே செல்வதற்குக் குறிப்பிட்ட நேரத்தில் போனால்தான் பேருந்தைப் பிடிக்க முடியும் . நான் ஒரத்தனாட்டில் இறங்கும் போது காலை மணி 11.பேருந்து நிலையத்தில் ஒரு கடைக்காரரிடம் கோயிலூர் போக பஸ் எப்போது வருமெனக் கேட்டதற்கு அவர் மதியம் 3 மணிக்குத்தான் பஸ் வரும் என ஒரு குண்டைத்தூக்கிப்போட்டார். நம்பளால 3 மணி [...]

முழு பதிவையும் வாசிக்க »

தமிழகத்தை ஆளும் அராஜக அக்கிரமக்கார ஆணவம் மிக்க அசுர திமுக அரசு அறிவித்திரு ந்த பந்தை சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துவிட்டது .இருப்பினும் எந்த பஸ்ஸும் ட்ரெய்னும் இன்று ஓடவில்லை . ஆட்சியும் அதிகாரமும் தங்கள் கையில் தான் உள்ளது என்ற ஆணவத்தில் பொது மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் சுப்ரீம் கோர்டின் தீர்ப்பையே அவமதித்திருக்கிறது இந்த ஆணவமிக்க சர்வாதிகாரி திமுக அரசு .இது கடவுளுக்குச் சமமாக மதிக்கப்படும் மாண்புமிகு [...]

முழு பதிவையும் வாசிக்க »

தமிழகத்தை ஆளும் அராஜக அக்ரமக்கார அசுர திமுக அரசு நடத்தவிரு ந்த ப ந்தை சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துவிட்டது .இந்தியாவில் நீதி இன்னும் சாகவில்லை .ஒரு நூலிழையில் அது இன்னும் எங்கோ ஒட்டிக்கொண்டுதானிருக்கிறது ,சுப்ரீம் கோர்டுக்கு ஒரு ஜே போடலாமே

முழு பதிவையும் வாசிக்க »