தமிழகத்தை ஆளும் அராஜக அக்கிரமக்கார ஆணவம் மிக்க அசுர திமுக அரசு அறிவித்திரு ந்த பந்தை சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துவிட்டது .இருப்பினும் எந்த பஸ்ஸும் ட்ரெய்னும் இன்று ஓடவில்லை . ஆட்சியும் அதிகாரமும் தங்கள் கையில் தான் உள்ளது என்ற ஆணவத்தில் பொது மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் சுப்ரீம் கோர்டின் தீர்ப்பையே அவமதித்திருக்கிறது இந்த ஆணவமிக்க சர்வாதிகாரி திமுக அரசு .இது கடவுளுக்குச் சமமாக மதிக்கப்படும் மாண்புமிகு நீதிபதிகளின் முகத்தில கரியைப் பூசியதற்குச் சமம் . சுப்ரீம் கோர்ட் இதற்குத் தக்க தண்டனை அளிக்க வேண்டும். மக்கள் தான் அடுத்த பொதுத் தேர்தலுக்குள் விழித்துக்கொள்ள வேண்டும்


